அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2013 புதன்கிழமை அன்று மன்னார் மூர்வீதியை உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில்
அவரது பூதவுடல் மன்னார் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment