திருமதி மேரி செபமாலை மோசஸ்
(செல்லம்)
19-07-2013
-அன்னார் காலம் சென்றவர்கலான திரு,திருமதி பஸ்தியாம்பிள்ளை மோசஸ் தம்பதியினரின் மகளும், காலம் சென்ற திருமதி திரேசம்மா பஸ்தியாம்பிள்ளை,அண்ணம்,அழகு(இளைப்பாரிய தொலைத்தொடர்பு திணைக்களம்),காலம் சென்ற திருமதி மேரி றோசலின் ராஜேஸ்வரன்(பாக்கியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலம் சென்றவர்கலான சூசைப்பிள்ளை,பஸ்தியாம்பிள்ளை, ராஜேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,பானுராஜ்(பிராந்திய முகாமையாளர் சிறிலங்கா ரெலிகொம்-மன்னார்) வைத்தியர் .ஈஸ்வரராஜ் (அவுஸ்திரேலியா), ஆகியோரின் சின்னம்மாவும்,யூட் மோசஸ் கிறிசாந்தன், வைத்தியர் செலின் றொசாந்தினி(பொது வைத்தியசாலை மன்னார்) ,ஜெயசாந்தன்(கனடா),ஆகியோரின் பெரியம்மாவும்,திருமதி சுதா பானுராஜ்,(அவுஸ்திரேலியா)திருமதி மல்லிகா ஈஸ்வர ராஜ்(அவுஸ்திரேலியா), வைத்தியர் பிரியதர்சன்(பொது வைத்தியசாலை மன்னார்),நிரஞ்சலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,கஜேந்திரன்(அவுஸ்திரேலியா),கிறிசானி (அவுஸ்திரேலியா) அனோஜ்(அவுஸ்திரேலியா)அனுஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பேத்தியுமாவார்.
-அன்னாரின் பூதவுடல் இல-8ஷ1 வயல் வீதியில் உள்ள பானுராஜ் இன் இல்லத்தில் இருந்து நாளை (20-07-2013) சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புனித மரியன்னை ஆலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இரங்கல் திருப்பலியின் பின் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
-இவ்வறிவித்தலை உற்றார்,உரவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்
-B.F .பானுராஜ்
-தொடர்புகளுக்கு:-0232222372
0 comments:
Post a Comment