Breaking News
Loading...
Wednesday 6 January 2016

Info Post
துரையம்மா அன்பகத்தினரின்  கண்ணீர் காணிக்கை

மன்னார் துரையம்மா அன்பகத்தின் உறுப்பினரும் துரையம்மாவின் மூத்த மகளும் துரையம்மா

அன்பகத்தின் கல்விச்செல்வங்களின் அன்புத்தாயுமான ஞானசீலன்

கொன்சென்சியம்மா(லில்லி) ,ன்று 06-01-2106 மாலை எங்களை துன்பத்தில் தவிக்கவிட்டு

விண்ணுலகம் சென்றார்.

அன்னார் நாவாந்துறை யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் முத்தமிழ்நகர் குருசுக்கோவில்

வீதி மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்

,ரங்கல் பாமாலை-----

துரையம்மாவின் மூத்த மகளே

துரையம்மா அன்பகத்தின் அன்புத்தாயே

துன்பத்தில்  எம்மை தவிக்க விட்டு...

தூரதேசம் போனயே...எம் நேசம் மறந்து...

துள்ளித்திரிந்த குழந்தைகள் மீது

தூய்மையான எண்ணம் கொண்டு

துணிவோடு கல்விக்கான சேவை கண்டு

துடித்துப்போனோம் நீர் எம்மை விட்டு....

நிறைவு தரும் கல்விக்கான மொழியில்

நிலையாக எம் ,தய ஒளியில்

நீர் சென்ற வழியில்

நிற்கிறோம் நிரம்ப கண்ணீர்; விழியில்...

நிழலாக நீர்

நீங்குமா நினைவுகள்

நியதியான கனவுகள்

நிதர்சனமாய் உணர்வுகள்...

உம்பிரிவால் மெழுகாய்உருகும.....

துரையம்மா அன்பக உறுப்பினர்கள்

;

1 comments:

  1. 그가 내세운 조건은 대신 르 쉬프르를 CIA에 넘기는 것이었습니다. 한편 제임스 본드는 007이 되고 나서 첫 임무로 블랙잭 국제 테러조직의 자금원을 밝힐 목적으로 아프리카 동남부의 섬나라 마다가스카르로 갑니다. 그곳에서 본드는 테러용 폭탄을 제조하는 범인을 집요한 추격전 끝에 제 3국의 대사관까지 따라 들어가 제거합니다. 그러나 그 와중에 대사관까지 폭파하여 큰 물의를 일으키기도 합니다.

    ReplyDelete