Breaking News
Loading...
Monday 9 November 2015

Info Post


                        
    சவிரிமுத்து  இம்மானுவேல்
பிறப்பு  1949  12 25  இறப்பு   2010 11 29

                             

   ஈர  விழிகள் இன்னும் காயவில்லை

இதயத்தின் வேதனையும் குறையவில்லை !

இருந்தும் இவ்வுலகை விட்டு நீங்கள் அகன்று

ஆண்டுகள் ஜந்து ஆனதுவோ !

வையகத்தில் நீங்கள் வாழ்ந்த போது வாழ்வு

எமக்கு வசந்தமாய் ஆனது !

வானுறையும் தெய்வத்துள் கலந்த போது

வாழ்வே எமக்கு இல்லை என்றாகியது !

தரணியில் உமக்கு இணை யாருமில்லை

தவிக்கின்றோம் உம் வழிகாட்டல் ஏதுமின்றி !

                            ஏக்கத்துடன் கலங்கித் தவிக்கும் !

             

                                           மனைவி   மருமகன்மார்

                                        பிள்ளைகள் பேரப் பிள்ளைகள்

0 comments:

Post a Comment