Breaking News
Loading...
Saturday 10 January 2015

Info Post


திரு சின்னையா சிவஞானம் 
இறப்பு : 10 சனவரி 2015

 யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவஞானம் அவர்கள் 10-01-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, மகிழம்மா(கள்ளியடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பேரின்பராசா(சீராளன்- லண்டன்), ஜெயராசா(லண்டன்), சிவயோகராசா(லண்டன்), கேதீஸ்வரி(கள்ளியடி), ரதீஸ்வரி(லண்டன்), துதேஸ்வரி(கள்ளியடி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் ஏகாம்பரம், விசாலாட்சி தில்லையம்பலம்(கள்ளியடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தகுமாரி(லண்டன்), பகிர்தினி(லண்டன்), றதனி(லண்டன்), பஞ்சலிங்கம்(கிளிநொச்சி), கோபாலகிருஸ்ணன்(லண்டன்), ரமேஸ்(பரந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முத்துலிங்கம்(கள்ளியடி), அமிர்தலிங்கம்- மன்னார்), கனகலிங்கம்(கள்ளியடி), தர்மலிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), இராசலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பரமலிங்கம்(பிரான்ஸ்), நாகேஸ்வரி அமிர்தலிங்கம்(கள்ளியடி), மகேந்திரி செல்வச்சீராளன்(கள்ளியடி), புஸ்பராணி கந்தசாமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வச்சீராளன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சதுர்சன், தனுசன், நிதர்சன்(லண்டன்), கிருஷா, கிசான், எல்லாளன்(லண்டன்), அச்சுதன், அன்பரசி(லண்டன்), தமிழினி, தாரணி(கள்ளியடி), தர்மிகா, காயத்திரி, ஜனகன்(லண்டன்), குகதீபன், துஷந்திக்கா, பிறைநிலா(கள்ளியடி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கள்ளியடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம்-  பிரித்தானியா
00447853906580
பேரின்பராசா — பிரித்தானியா
தொலைபேசி: +441753596122
ஜெயராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404147117
அன்னம்மா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771925126
துதேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779010920

0 comments:

Post a Comment