31ம் நாள் நினைவஞ்சலி
திரு. முத்தையா சுப்பிரமணியம் லுபினாஸ்
(சின்னக்கடை, மன்னார் )
'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வான்' (யோவான் 11:25)
ஐயா, நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் என்றுமே மறையாது. உங்களின் அன்பும், பாசமும், எம் நெஞ்சங்களில் என்றுமே நிலைத்திருக்கும். எம்மை என்றுமே ஆசீர்வதித்து காத்து வரும் ஆசை ஐயாவே, உங்கள் ஆன்மா சாந்தியடைய அனுதினமும் ஆண்டவரை வேண்டுகின்றோம்.
உம் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்.
0 comments:
Post a Comment