Breaking News
Loading...
Thursday 21 August 2014

Info Post

    வெ.சவிரிமுத்து


விடத்தல் தீவை பிறப்பிடமாகவும் மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட வெ.சவிரிமுத்து அவர்கள் 20/08/2014 அன்று இறையடி சேர்ந்தார்.

இவரின் ஆன்மா சாந்தியடைய பிள்ளைகளாகிய அந்தோனியாப்பிள்ளை(தங்கப்பொன்) , றொபேட், மாசிலாமணி, மனோராஜ், சகாயநாதன்,யேசுமணி,அற்றன்,அன்ரனி கலிஸ்ரா(செல்வி),யோட்ஸ்மணி ஆகியோரும்,அவரின் மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார் ,உறவினர், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றனர்.

.
இவரின் பூதவுடல் மன்னாரில் உப்புக்குளத்திலுள்ள வீட்டிலிருந்து (27/08/2014) புதன்கிழமையன்று காலை 9 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு விடத்தல்தீவு புனித யாகப்பராலயத்தில் திருப்பலியின் பின் நல்லடக்கம் செய்யப்படுமென்பதை அறியத்தருகின்றோம்.


தகவல்.

Dr.M.Mathuranayagam

T.p ,,,, 0094779044303






0 comments:

Post a Comment