அமரர் சி. கோடிஸ்வரன்
பிரணவன்,ஒளிவேந்தன்,ஒளிநிலவன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். கேதீஸ்வரன், காந்திமொழி, சந்திரமதி,நகுலேஸ்வரன்,பிரியதர்சினி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் சாவற்க்கட்டில் உள்ள இல்லத்தில் வைத்து இன்று (27-10-2013)காலை 10.00 அளவில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி அறியத் தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : 0778649611
0 comments:
Post a Comment