Breaking News
Loading...
Wednesday 1 May 2013

Info Post

திரு வல்லிபுரம் தில்லைநாதன்
(உரிமையாளர் கீசன் வெல்டிங் வேக்ஸ் வேலணை, மன்னார்)

தோற்றம் : 2 யூன் 1950 — மறைவு : 29 ஏப்ரல் 2013

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வேலணையை வதிவிடமாகவும், மன்னாரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தில்லைநாதன் அவர்கள் 29-04-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் அன்னலட்சுமி(வேலணை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

வாகீசன்(பிரான்ஸ்), பிரிந்தினி(பிரான்ஸ்), செந்தூரன்(பிறைமின் கிராமின் மைக்ரோ பினான்ஸ் லிமிடெட் மன்னார்), வைகுந்தன்(நேசன் லங்கா PLC மன்னார்), வைதேகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் பரமேஸ்வரி மற்றும் தியாகராசா, விஜயரட்ணம், சீவரத்தினம், தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமுதா(பிரான்ஸ்), கிருஸ்ணக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கலைச்செல்வி(பிரான்ஸ்), இராசகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விகாஷன், சுபிக்ஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 01 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனக் கிரியைக்காக மன்னார் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வதுறை சாய்லுக்ஷன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651627309

கிருஷ்ணகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651948689

கீசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33953043488

செந்தூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776646789

0 comments:

Post a Comment