Breaking News
Loading...
Monday 11 March 2013

Info Post


திரு  கந்தையா இராமசேது 
(தங்கராசா GS)
அன்னை மடியில் : 05-05-1955 — ஆண்டவன் அடியில் :11-03-2013


மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும்,  மன்னார் மூர்வீதியை  வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ராமசேது அவர்கள் 11-03-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா மகாலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், ராசரெட்னம் மனோன்மனி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,

குகன், கரிகரன், ராதிகா, நிரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிசா அவா்களின் அன்பு மாமனாரும்,

பற்குணராசா சரோஜினிதேவி, சிவசோதிராசா சதாநந்தரூபி, புஸ்பராணி ஆறுமுகசாமி, கனகராணி வன்னியசிங்கம், பரஞ்சோதிராசா சதாநந்ததேவி, மகேந்திரன் சிவகலா, தியாகேஸ்வரி பாஸ்கரன், மங்கையற்கரசி தவராசா, லோகேஸ்வரி மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

கருணாகரன் சிவசக்தி(லண்டன்), பிரபாகரன்(லண்டன்), பாஸ்கரன்-நந்தரூபி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வினோஜ், மகிஷா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-03-2013 புதன்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்  
மகேந்திரன் குடும்பம்

தொடர்புகளுக்கு

- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764718722

குமுதினி(மனைவி) —
 இலங்கை  செல்லிடப்பேசி: +94775332321


ஹரிகரன்(மகன்) — கனடா   
 செல்லிடப்பேசி: +16477781303

1 comments:

  1. நான் அடையாளம் தொலைத்து நின்றபோது என்னை ஆதரித்து காப்பாற்றிய ஐயா.. இன்று நான் வாழ்வதற்கு இவரும் ஒரு வலுவூட்டியாவார்.. ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன், குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
    சிவா- சென்னை பல்கலைக்கழகம்.

    ReplyDelete