மரண அறிவித்தல்
திருமதி.மகேந்திரன் அசெம்ரா(றஞ்சினி)
தோற்றம் 15.08.1970 மறைவு 17.08.2012
மன்னார் பறப்பாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், அடம்பன் கன்னாட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேந்திரன்அசெம்ரா(றஞ்சினி) அவர்கள் 17.08.2012 அன்று காலமானார்
இவர் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(அப்பையா) எலிசபேத் அவர்களின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இன்னாசிப்பிள்ளை,குமாரத்தி ஆகியோரின் அன்பு மருமகளுமாவார்.
சந்தியாப்பிள்ளை(மகேந்திரன்)யின் அன்பு மனைவியும்,விதுலாஸ், மினோசன்,மிசோலின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
யோகமலர்(றதி)சந்தியாப்பிள்ளை(றஞ்சன்),
Nஐம்ஸ்(செல்வகுமார்-லண்டன்),அமிர்தசிங்கம்(அமுது) ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார்.
அமலதாஸ்,சுதர்மினி,நிலானி,செல்வராணி,சீலி,அமலநாதன்,இராசசிங்கம், காலஞ்சென்ற துரை ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை,சவிரியாச்சி,மரிசால்பிள்ளை,திரேசம்மா ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.
அருட்பணி எமிலியானுஸ்பிள்ளை (மடுப்பரிபாலகர்) கபிரியேல்பிள்ளை(சுவிஸ்)மரியாம்பிள்ளை(லண்டன்)ஆகியோரின் அன்பு மருமகளும், மேரிராணி(கமருன்), அருட்பணி
ஐயபாலன்(இயக்குனர் வாழ்வோதயம்-மன்னார்)ஆகியோரின் பெறாமகளுமாவார்
இவரின் நல்லடக்கம் அடம்பன் கன்னாட்டி சேமக்காலையில் 19.08.2012 அன்று பி.ப.03.00மணியளவில் நடைபெறும். .இவ்அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:மகேந்திரன்
மகேந்திரன்-077-6327217
றஞசன்- 0773814673
அமுது-0776590085
0 comments:
Post a Comment