Breaking News
Loading...
Monday 6 October 2014

Info Post
மரண அறிவித்தல்


திருமதி மனோன்மணி கந்தையா
(திருமஞ்சம்)

மண்ணில் : 18 மார்ச் 1937 — விண்ணில் : 6 ஒக்ரோபர் 2014

மன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா முருகனூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தையா அவர்கள் 06-10-2014 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம், நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,

உதயகுமார்(உதயன்-சுவிஸ்), உதயநாதன்(கண்ணன்-பிரான்ஸ்), உதயகுமாரி(மதி-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்னபூரணி, சரவணமுத்து(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோதிநாதன்(பிரான்ஸ்), சத்தீஸ்வரி(சுவிஸ்), பிரபாகினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிருஷன், அகிர்வின், தாஜீனி, சாரங்கன், சாகித்தியன், சாருஜன், சதுர்த்திகன், காருணி, விகிர்தன், வரேண்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
உதயன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313024153

உதயநாதன்(கண்ணன்-மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651447231

ரவீந்திரராசா — இலங்கை
 தொலைபேசி: +94247910909

0 comments:

Post a Comment