Breaking News
Loading...
Monday 21 December 2009

Info Post
துயர்பகிர்வோம்
அமரர் திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம்(நடேசு) 

மன்னார் இலுப்பைகடவையை பிறப்பிடமாகவும் வெள்ளாங்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட அமரர் திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம்(நடேசு) அவர்கள் 21-12-2009 அன்று மன்னார் பெரியகமத்தில் காலமானார்.


இவர் காலம்சென்ற சின்னத்தம்பி -மாணிக்கம் தம்பதிகளின் புதல்வரும் தெய்வானபிள்ளை(சோதி) அவர்களின் பாசமிகு கணவரும், மாரிமுத்து (மன்னார்),சிவனடியான்(லண்டன்), உருத்திராதேவி(மன்னார்), வேலையுதபிள்ளை(கமநல உத்தியோகத்தர்இலுப்பைகடவையை), கெளரிதேவி(மன்னார்),காலம்சென்ற பஞ்சாட்சரம்(தபால்அலுவலர்வெள்ளாங்குளம்), கணேசமூர்த்தி(சுவிஸ்), கோவிந்தபிள்ளை(மன்னார்), சிங்கராஜா((லண்டன்), காலம்சென்ற காசிராசா ஆகியோரின் அன்புத்தந்தையும் ,
நவரட்ணம்,காலம்சென்ற சரவணமுத்து(அரசஊழியார்) , ஆகியோரின் அன்பு சகோதரனும், காலம்சென்ற இராமசேது,வள்ளியம்மை(பவளம்)-லண்டன், சுப்பிரமணியம்(மன்னார்),வசந்தராணி(மன்னார்),தங்கமலர்(சுவிஸ்), கைலாயநந்தினி(விஜி)-மன்னார்,விஜயலஷ்சுமி(லண்டன்),அகியோரின் அன்பு மாமனாரும்.இவர்களின் பிள்ளைகளின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் ஈமக்கிரிகைகள் 22/12/2009 செவ்வாய் கிழமை நண்பகல் 1.00 க்கு தற்போதைய முகவரியான பெரியகமத்தில் நடைபெற்று மன்னார் இந்து மையானத்தில் தகனம் செய்யப்படுகிறது

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு- பாலு (0094)772767945
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment